சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Wednesday, December 28, 2005
தனிமை
இதுநாள்வரை எனது தனிமை உருவமற்று, உணர்வு பொங்க அலைந்தது என்னுடன்! திடுமென உன் உருவம் பெற்று என் பழையன கிழித்து வலம் வருகிறது என்னுடன்! இனியும் எவ்வாறு அழைப்பேன் அதை தனிமையென்று!! -- கி.வினோத் 25/12/2005
No comments:
Post a Comment