சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
இலையுதிர் காலம்
முகத்தளவில் நாணம் விழியளவில் கனவுகள் தோலளவில் அரிதாரம் எல்லாம் பழகிற்று நூறுமுறை சுயம்வரம் நின்றதில்! இலையுதிர் காலம் இழுத்துக்கொண்டே செல்வதில் வரவிருக்கும் வசந்தம் வெகுவாய் இனிக்குமோ?
No comments:
Post a Comment