Thursday, December 15, 2005

இலையுதிர் காலம்

முகத்தளவில் நாணம்
விழியளவில் கனவுகள்
தோலளவில் அரிதாரம்
எல்லாம் பழகிற்று
நூறுமுறை சுயம்வரம் நின்றதில்!
இலையுதிர் காலம்
இழுத்துக்கொண்டே செல்வதில்
வரவிருக்கும் வசந்தம்
வெகுவாய் இனிக்குமோ?

-- கி.வினோத்

No comments: