Thursday, December 15, 2005

சிநேகம்

என்னுள்
ஒரு சிநேகிதன் வளர்த்து
உலகிற்கு வெளியிட்டிருக்கிறாயம்மா
நீ என்னருகினில்
இலாதொரு தருணம்தான்
புரிந்தது
உன்னுள்ளும்
ஒரு சிநேகிதி வளர்த்து
என்னுடன் அளவளாவி வந்தது!
-- சிநேகமுடன் வினோத்

No comments: