சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
சிநேகம்
என்னுள் ஒரு சிநேகிதன் வளர்த்து உலகிற்கு வெளியிட்டிருக்கிறாயம்மா நீ என்னருகினில் இலாதொரு தருணம்தான் புரிந்தது உன்னுள்ளும் ஒரு சிநேகிதி வளர்த்து என்னுடன் அளவளாவி வந்தது! -- சிநேகமுடன் வினோத்
No comments:
Post a Comment