சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
சிறியதாய் என்னுலகம்
நான்கைந்து பட்டாம்பூச்சிகள், பறிப்பதற்கு ஏதுவாய் ஈரைந்து மலர்கள் போதும் என்னுலகிற்கு இப்பொழுது! இவை கடந்து, தவழ்ந்து மிக மெதுவாய்தான் வருவேன் இரைச்சலான வெளி உலகிற்கு!
No comments:
Post a Comment