Thursday, December 15, 2005

சிறியதாய் என்னுலகம்

நான்கைந்து பட்டாம்பூச்சிகள்,
பறிப்பதற்கு ஏதுவாய்
ஈரைந்து மலர்கள் போதும்
என்னுலகிற்கு இப்பொழுது!
இவை கடந்து, தவழ்ந்து
மிக மெதுவாய்தான் வருவேன்
இரைச்சலான வெளி உலகிற்கு!

-- கி.வினோத்

No comments: