சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Thursday, December 15, 2005
பேச்சுவார்த்தை
இன்றைக்கும் உன் மௌனத்திலிருந்து துவங்கியது என் மௌனத்தில்தான் முடிந்தது நேற்றைபோலவே
No comments:
Post a Comment