Wednesday, August 15, 2012

எரிபொருளின் எட்டா விலை

வேலையிடம் சேர்ப்பிக்கும் பேருந்தும்
காய்கனி சுமக்கும் லாரிகளும்
வயிறு நிறைக்கும் சமையலடுப்பும்
எரிசக்தியின்றி எம்
கண்ணீர் சக்தியிலா இயங்குகின்றன
சொல்லடி சிவ சக்தி!

No comments: