தெருவிளக்கொளியில் அறிவு
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
No comments:
Post a Comment