நேசம் கலந்து
பாசம் பிசைந்து
தாபம் இணைத்து
காதல் கரைத்து
கோபம் களைத்து
வெறுப்பு ஒதுக்கி
அகம் சுருக்கி
அகிம்சை விலக்கி
அன்பெனும் சிலை வடித்ததில்
சிந்திய வார்த்தைகளின்
கீறல்கள் ஆழப் படிந்தன
முழுமையின்மையும் அழகுதான்!
பாசம் பிசைந்து
தாபம் இணைத்து
காதல் கரைத்து
கோபம் களைத்து
வெறுப்பு ஒதுக்கி
அகம் சுருக்கி
அகிம்சை விலக்கி
அன்பெனும் சிலை வடித்ததில்
சிந்திய வார்த்தைகளின்
கீறல்கள் ஆழப் படிந்தன
முழுமையின்மையும் அழகுதான்!
No comments:
Post a Comment