Wednesday, April 12, 2017

நிர்மூலமாகும் நிர்வாணம்

நனையாத நிலம் நம்மை நசிக்கின்றது
நதிகளின் வழி நம் கண்ணீர் கசிகின்றது
நன்செய் புன்செய் கடன் நெஞ்சையடைக்கின்றது
நமையாள்பவர்க்கோ கேலிக்கூத்தில் நேரம் கழிகின்றது
நாதியற்ற நம் ஓலம் டெல்லியில் கரைகின்றது
நீதியற்ற அரசு நிர்வாணமாக்கி எமை நிர்மூலமாக்கின்றது!

-கி. வினோத் 

No comments: