Tuesday, September 04, 2012

பந்தயத்தின் இரு பக்கம்


பதைத்து பரிதவித்தது பெற்றமனம்
முட்டி முதல் மூன்றாவது எட்டுவாளோ?

சிரித்து சுற்றுபுறம் சிலாகித்தது
போட்டி என்பதறியாத பிஞ்சுமனம்

No comments: