சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Tuesday, September 04, 2012
பந்தயத்தின் இரு பக்கம்
பதைத்து பரிதவித்தது பெற்றமனம்
முட்டி முதல் மூன்றாவது எட்டுவாளோ?
சிரித்து சுற்றுபுறம் சிலாகித்தது
போட்டி என்பதறியாத பிஞ்சுமனம்
No comments:
Post a Comment