சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Sunday, September 30, 2012
சாட்டை
சில பல பொத்தல்களுடன்
சமுதாய சிக்கல்களுக்கு
சாட்டையடியாகவும்
மலரும் தலைமுறை
பம்பரத்திற்கு உந்துசக்தியாய்
சுழற்றும் சாட்டையெனவும்
No comments:
Post a Comment