Tuesday, September 04, 2012

நடை மேடை


வாகன இரைச்சலுக்கிடையில்
வானம் பார்த்த இரவுகள்

விதியோ பிறப்பின் சதியோ
வீதியோர வாழ்க்கை

விடியலில் புலப்பட்டது வழி
நம்பவேண்டும் நடைமேடை துறக்க

உழைப்பும் நாணய முயற்சியும்
உயர்த்தும் கூரை நிழலுக்கு

No comments: