சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Tuesday, September 04, 2012
நடை மேடை
வாகன இரைச்சலுக்கிடையில்
வானம் பார்த்த இரவுகள்
விதியோ பிறப்பின் சதியோ
வீதியோர வாழ்க்கை
விடியலில் புலப்பட்டது வழி
நம்பவேண்டும் நடைமேடை துறக்க
உழைப்பும் நாணய முயற்சியும்
உயர்த்தும் கூரை நிழலுக்கு
No comments:
Post a Comment