சில சமயங்கள்தான்
நாயகர்கள் இந்த
நாட்டின் மக்கள்
சிறிதாய் சந்தோச
இறுமாப்பு
விரலில் மை ஏறியபின்
சனங்களின் நியாயமாய்
சனநாயகம்
சிரிக்கின்றது ஒருமுறை
முடிவுகள்
மூடிய மனங்களின்
நியாய முகம்
தோற்கவில்லை
மக்களாட்சியின்
மதிப்பும் பொருளும்
நாயகர்கள் இந்த
நாட்டின் மக்கள்
சிறிதாய் சந்தோச
இறுமாப்பு
விரலில் மை ஏறியபின்
சனங்களின் நியாயமாய்
சனநாயகம்
சிரிக்கின்றது ஒருமுறை
முடிவுகள்
மூடிய மனங்களின்
நியாய முகம்
தோற்கவில்லை
மக்களாட்சியின்
மதிப்பும் பொருளும்
No comments:
Post a Comment