சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Sunday, June 19, 2011
முரண்
ஆங்காங்கே
அமைதிப் பூக்கள் மலர
நடுவது நடந்துக்கொணடேயிருக்க
எங்கெங்கும்
பரவலாய் பதற்றமுடன் உயிர்
பறிப்பதும் தொடர்ந்துக் கொணடுதானிருக்கு!
No comments:
Post a Comment