Sunday, June 19, 2011

முரண்

ஆங்காங்கே
அமைதிப் பூக்கள் மலர
நடுவது நடந்துக்கொணடேயிருக்க
எங்கெங்கும்
பரவலாய் பதற்றமுடன் உயிர்
பறிப்பதும் தொடர்ந்துக் கொணடுதானிருக்கு!

No comments: