இதற்குதான்
அதற்குதான் எனக்
காரணங்கள் கற்பித்து
கற்றை கற்றையாய்
சேர்த்தேன்
கோடியும் நூறு கோடியும்
தாண்டியபின்
எதற்குதான் என
புரியாமல்
உயிரிலே கலந்தது!
எப்படியும்
சில கோடிகளில்
சரி செய்துவிடலாமென
நினைக்கையில்
நெற்றிப் பொட்டில் அறைந்தது
நியாயம்
சிபிஐ வடிவில்!!!
அதற்குதான் எனக்
காரணங்கள் கற்பித்து
கற்றை கற்றையாய்
சேர்த்தேன்
கோடியும் நூறு கோடியும்
தாண்டியபின்
எதற்குதான் என
புரியாமல்
உயிரிலே கலந்தது!
எப்படியும்
சில கோடிகளில்
சரி செய்துவிடலாமென
நினைக்கையில்
நெற்றிப் பொட்டில் அறைந்தது
நியாயம்
சிபிஐ வடிவில்!!!