Sunday, September 11, 2016

துணை

எத்தனையோ தூரம் இணைந்துதான் கடந்தாயிற்று
எத்தனை வகை பயணம் இனிதாய் முடித்தாயிற்று
சில பொழுதுகளில் சினந்து பின் கசந்து
பல பொழுதுகளில் களித்து பின் கலந்து
என்றுமே மிதிவண்டியில் இரு சக்கரங்களாய் நாம்
ஒரே கோட்டில் உந்துகிறோம் ஒருவருக்கொருவர்
ஒரே பயணம் பகிர்ந்துகொண்டே

No comments: