சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Friday, April 07, 2006
புதியதொரு கூடு
எனது கை கால்களை பிடுங்கி எறிந்தது போல் இருந்தது, ஏழெட்டு மரங்களை எனதாகும் நிலத்திலிருந்து எடுத்து செல்கையில்! சில பல குடும்பங்கள் இருந்திருக்கும் அந்த உயர் கூடுகளினூடே எனக்கெனவே புதியதொரு கூடு பின்னுவதில் மறந்து மகிழ்ந்தது மனித மனம் -- கி.வி.
No comments:
Post a Comment