சிறகுகளின் நிறம் ஒவ்வொன்றும்
எனது அகம் மற்றும் புறம் சார்ந்த
சிந்தனைகளின், பார்வைகளின் பிரதிபலிப்பு!
வாழ்க்கை பறவையின் சிறகுகளனைத்தும்
கவிதையெனத் தோன்றும் எனக்கு!
Friday, April 07, 2006
ஆதங்கம்
ஆணென நான் கொண்ட வேடத்தை வெகுவாய் வெறுக்கின்றேன்! பெண்ணென உருகொண்ட என்னவளால் உணர முடிகிறது - தெய்வீகமான இசை கேட்டும் மழை சாரலென குரல் கேட்டும் மெது மெதுவாய் நடமாடும் இவையெதுவும் இதுவரை கண்டிராத எங்கள் சிறு மொட்டினை --கி.வி
No comments:
Post a Comment