தற்போதைய நிலையில்
தன்னலமில்லா உழைப்பும்
தியாகமிகும் கடமையும்
செலுத்தும் வீரர்களான
காவலரும், மருத்துவரும்,
செவிலியரும், அரசுப்பணியாளரும்,
தெருவியாபாரியும், கடைக்காரரும்,
இன்னபிற மனிதத் தெய்வங்களும்
உண்மையான உழைப்பாளிகள்!
மனிதத்தின் காப்பான்கள்!
மே தினம் மட்டுமல்லாமல்
இவர்களின் சேவைக் காலமெல்லாம்
மேதகு தினங்கள்!
---கி.வினோத்